tag:blogger.com,1999:blog-34165281.comments2023-05-11T17:25:54.229+05:30தளவாய் சுந்தரம்dhalavaihttp://www.blogger.com/profile/12365119525408157946noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-34165281.post-28478962130087616022021-07-28T13:15:43.308+05:302021-07-28T13:15:43.308+05:30"என் தலைமுறையில்தான் எல்லோரும் சிகரெட் பிடிக்..."என் தலைமுறையில்தான் எல்லோரும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், புத்தகங்கள் வாங்குவதற்கே காசு குறைவாக இருந்ததால் சிகரெட் பக்கமே நான் போகவில்லை."<br /><br />நல்ல முடிவு!சொலல்வல்லன்https://solalvallan.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-81198324498465329092020-08-15T12:40:51.265+05:302020-08-15T12:40:51.265+05:30Bold and sharp comments .I agree that we have fail...Bold and sharp comments .I agree that we have failed our writers.bhaskarhttps://www.blogger.com/profile/05181389709238450540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-75094852936450562522019-04-22T16:43:23.876+05:302019-04-22T16:43:23.876+05:30அருமையான பதிவு. அப்பா அப்பாதான்.கண்கள் பனித்தன.நன்...அருமையான பதிவு. அப்பா அப்பாதான்.கண்கள் பனித்தன.நன்றி.Natarajan venkatraman.https://www.blogger.com/profile/06556812320125734718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-76395106735230713122019-04-22T16:41:56.368+05:302019-04-22T16:41:56.368+05:30அப்பா அப்பாதான்.கண்கள் பனித்தன.நன்றி.
அப்பா அப்பாதான்.கண்கள் பனித்தன.நன்றி.<br />Natarajan venkatraman.https://www.blogger.com/profile/06556812320125734718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-26796602497298164182017-03-14T20:32:43.540+05:302017-03-14T20:32:43.540+05:30அருமையான கட்டுரை
அருமையான கட்டுரை<br />Thiruvattar Sindhukumarhttps://www.blogger.com/profile/03662993380411156330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-10062865802854717142016-11-19T13:29:32.703+05:302016-11-19T13:29:32.703+05:30அருமை - பாப்பாகுடி சூரியநாராயணன். சேது முதலியார்.அருமை - பாப்பாகுடி சூரியநாராயணன். சேது முதலியார்.Surianarayanan.Shttp://www.valayam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-18361372464299509312016-09-02T10:38:51.386+05:302016-09-02T10:38:51.386+05:30வாழ்த்துக்கள் நண்பர். அருமையான தகவல் திரட்டு. குளி...வாழ்த்துக்கள் நண்பர். அருமையான தகவல் திரட்டு. குளித்தலை பகுதியில் இறப்பின் போது கூட ஒரு அண்டா வைத்து அதில் உரவினர்கள் மொய் செய்வதாக ஒரு புத்தகத்தில் படித்ததாக நினைவு. இந்த தொகை அவர்களின் சிரமத்தை குறைக்கும் என்பதற்காகவாம். <br /><br />உங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது.<br /><br />கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி.<br /><br />WWW.FACE BOOK.COM/SITRITHAZHGALULAGAM<br />WWW.FACE BOOK.COM/krish.krdas<br />KRISH.RAMADAShttps://www.blogger.com/profile/08780910945048364858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-23270846743776168472015-11-11T14:51:00.177+05:302015-11-11T14:51:00.177+05:30This comment has been hidden from the blog.Joshvahttp://india-allinone.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-60592134560029302722015-11-09T22:26:23.492+05:302015-11-09T22:26:23.492+05:30This comment has been hidden from the blog.Anonymoushttps://www.blogger.com/profile/08692619830066538046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-25625459291235817942015-10-30T23:02:21.790+05:302015-10-30T23:02:21.790+05:30உண்மை உண்மை Manikandanhttp://www.spicedollar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-6481106374404556902013-08-09T08:24:16.172+05:302013-08-09T08:24:16.172+05:30ஆறுகளின் மீது அளவிலா பற்றுகொண்டு, அனைவரும் வாழ வழி...ஆறுகளின் மீது அளவிலா பற்றுகொண்டு, அனைவரும் வாழ வழிசொல்லும் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்.வாழ்த்துகள்.V.THAMIZHMARAIYANhttps://www.blogger.com/profile/05970765241046031803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-71013379670972969052012-12-25T12:52:54.540+05:302012-12-25T12:52:54.540+05:30“உயிர் இருக்கும் வரைக்கும் எதாவது செய்தாகவேண்டும் ...“உயிர் இருக்கும் வரைக்கும் எதாவது செய்தாகவேண்டும் என்பது நியதி. எழுதுவதிலும் ஆர்வம் இல்லை. பெட்டிக்கடை போல் எதாவது வைத்துக்கொண்டு உட்காரலாம். ஆனால், நிச்சயம் வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள். நம்மால் அது முடியவும் செய்யாது. பொருட்களுக்குக் காசை எண்ணி வாங்கத் தெரியாது. எங்காவது போய்விட்டாலும் நிம்மதி கிடைத்துவிடுமா? தெரியவில்லை. வேறு வழியும் இல்லை. பகல் முழுவதும் சும்மாவே இப்படி இங்கே உட்காந்திருக்கிறேன்.’’<br />தமிழின் சிறந்த நாவல்களைக்கொடுத்த வண்ணநிலவன் இவ்வாறு சொல்வது நம் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எழுத்துக்களை வியபாரமாக்கி சம்பாதிப்பவர்கள் மத்தியில் இப்படி ஒரு அபூர்வ எழுத்தாளர்.Kesavamanihttps://www.blogger.com/profile/08133508772776637044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-51568438873098236902012-06-05T04:56:15.004+05:302012-06-05T04:56:15.004+05:30Great Man.Great Man.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-85657138307917651722012-03-11T06:19:49.081+05:302012-03-11T06:19:49.081+05:30அன்பின் மழையில் தன் எழுத்துக்களால் நம்மை நனைய வைத்...அன்பின் மழையில் தன் எழுத்துக்களால் நம்மை நனைய வைத்த வண்ணநிலவனுடனான நேர்காணல் அருமை. பல அருமையான படைப்புகளை படைத்துவிட்டு எவ்வளவு எளிமையாக இருக்கிறார். பகிர்விற்கு நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-1680042811522450822011-12-17T17:02:45.460+05:302011-12-17T17:02:45.460+05:30”எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றிருக்கிறது. இந்த...”எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றிருக்கிறது. இந்தப் பேட்டியைக்கூட வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. இப்போதும் இதோடு இதனை விட்டுவிட்டீர்கள என்றால் சந்தோஷப்படுவேன். எல்லாவற்றையும் விட்டுவிட நினைப்பவனுக்கு பேட்டி எதற்கு? ஆனால், 30 வருடத்துக்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ தொடங்கிவிட்ட பயணத்தின் ஒரு பகுதிதான் இதுவும் என்பதால் உங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். தொடர் ஓட்டத்தில், தொடங்கிய பிறகு உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டும். எனவேதான், இந்தப் பேட்டிக்கே ஒப்புக்கொண்டேன்.’’<br />எவ்ளோ எளிமையான மனிதர் பலரை வெட்கப்படவைக்கிறார். ஆனாலும் அவர் எழத்து நெசவு மனசால் ஆனதுவித்யாஷங்கர்https://www.blogger.com/profile/17356640514356143776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-7023537042686585932011-12-07T21:44:00.797+05:302011-12-07T21:44:00.797+05:30திரு கண்ணதாசனைப் பற்றிய ஒரு அருமையான பதிவு.
எனது ம...திரு கண்ணதாசனைப் பற்றிய ஒரு அருமையான பதிவு.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />மிக்க நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-19314198455792530062011-06-29T05:30:48.089+05:302011-06-29T05:30:48.089+05:30நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-67306145943972086322011-03-23T04:45:40.353+05:302011-03-23T04:45:40.353+05:30Very useful site. Thank you for sharing.Very useful site. Thank you for sharing.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-83837025819424018262011-03-21T07:21:22.151+05:302011-03-21T07:21:22.151+05:30ஹலோ சார்,
மிகவும் நன்றாக இருந்தது பதிவு.... காந்...ஹலோ சார், <br />மிகவும் நன்றாக இருந்தது பதிவு.... காந்திராஜனின் பயணம் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இது போல் பயணம் செய்பவர்களை கண்டால் மிகவும் பொறாமையாக இருக்கிறது.Shanmuganathanhttps://www.blogger.com/profile/03173071987136640489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-31081402004467707622011-03-14T00:22:54.976+05:302011-03-14T00:22:54.976+05:30தளவாய் சார். மிக மிக முக்கியமான பதிவு. நண்பர் காந்...தளவாய் சார். மிக மிக முக்கியமான பதிவு. நண்பர் காந்திராஜன் சொல்வது ரொம்ப சரி. வரலாறுகளை நிச்சயமாக மாற்றி எழுத வேண்டியிருக்கும். நம் தொன்மை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் முன் செல்லும். அரசு செய்ய வேண்டிய வேலையை எப்போதும் தனி மனிதர்களே செய்து வந்திருக்கிறார்கள். அதுவே நம் பலமும் பலவீனமும். காய்தல், உவத்தலின்றி இவர்களால் செய்ய முடிகிறது. நம் சொல்லப்பட்ட வரலாறுகளில் இருக்கும் இடைவெளிகளில் இருந்தே இவற்றை நாம் புரிந்து கொள்ள முடியும். காந்திராஜனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.தி.பரமேசுவரிhttps://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-83340465417627746312011-02-11T11:42:04.839+05:302011-02-11T11:42:04.839+05:30This comment has been hidden from the blog.ராஜா சந்திரசேகர்https://www.blogger.com/profile/01029651158437488713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-40822401062013100602011-01-24T15:51:32.973+05:302011-01-24T15:51:32.973+05:30This comment has been hidden from the blog.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-81180018270395688352010-10-17T12:16:56.776+05:302010-10-17T12:16:56.776+05:3001.09.1980ஆம் நாள் முதல் ஒன்பது நாள்கள் சென்னை சோழ...01.09.1980ஆம் நாள் முதல் ஒன்பது நாள்கள் சென்னை சோழமணடலக் கலைக்கிராமத்தில் பாதல் சர்க்காரால் நடத்தப்பட்ட வீதி நாடகப் பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்தப் பயிற்சி முகாமின் படிமுறை அறிக்கையை (Process Report) “மனதில் பதிஞ்ச காலடிச் சுவடுகள்” என்னும் தலைப்பில் எஸ். சாமிநாதன் எழுதியிருக்கிறார். எட்டு உருபாய் விலையுள்ள அந்த நூலை, பரீக்-ஷா நாடகக் குழுவின் முதலாமாண்டு நிறைவின் பொழுது 1980 திசம்பர் மாதம் திருச்சி வி.எஸ்.குருநாதன் வெளியிட்டார். அதன் விற்பனை உரிமை க்ரியாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நூலின் இறுதியில் 170 பக்கத்தில் இப்படத்தோடு அதில் உள்ளவர்களின் பெயர்ப்பட்டியலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் இதோ:<br />நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக)<br /><br />(1) அம்ஷன்குமார், (2) மனோகரன், (3) பரஞ்சோதி, (4) ரங்கராஜன், (5) கோவிந்தராஜ், (6) முருகேசன், (7) பழனிவேலன், (8) முத்துராமலிங்கம், (9) பூமணி, (10) அரவிந்தன், (11) சாமிநாதன், (12) ஆல்பர்ட், (13) மீனாட்சிசுந்தரம், (14) ஞாநி,(15) ராஜேந்திரன், (16) சந்திரன், (17) கார்வண்ணன்.<br /><br />உட்கார்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக)<br /><br />(1) பரமேஸ்வரன், (2) விவேகானந்தன், (3) அக்னிபுத்திரன், (4) கே.வி.ராமசாமி, (5) பாதல்சர்க்கார், (6) அந்தனிஜீவா, (7) செல்வராஜ், (8) சம்பந்தன், (9) கே.ஏ.குணசேகரன், (10) மு.ராமசுவாமி, (11) பாரவி, (12) பிரபஞ்சன்.அரிஅரவேலன் (Ariaravelan)https://www.blogger.com/profile/07496634447552368851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-67251900557068105092010-10-17T12:14:16.506+05:302010-10-17T12:14:16.506+05:3001.09.1980ஆம் நாள் முதல் ஒன்பது நாள்கள் சென்னை சோழ...01.09.1980ஆம் நாள் முதல் ஒன்பது நாள்கள் சென்னை சோழமணடலக் கலைக்கிராமத்தில் பாதல் சர்க்காரால் நடத்தப்பட்ட வீதி நாடகப் பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்தப் பயிற்சி முகாமின் படிமுறை அறிக்கையை (Process Report) “மனதில் பதிஞ்ச காலடிச் சுவடுகள்” என்னும் தலைப்பில் எஸ். சாமிநாதன் எழுதியிருக்கிறார். எட்டு உருபாய் விலையுள்ள அந்த நூலை, பரீக்-ஷா நாடகக் குழுவின் முதலாமாண்டு நிறைவின் பொழுது 1980 திசம்பர் மாதம் திருச்சி வி.எஸ்.குருநாதன் வெளியிட்டார். அதன் விற்பனை உரிமை க்ரியாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நூலின் இறுதியில் 170 பக்கத்தில் இப்படத்தோடு அதில் உள்ளவர்களின் பெயர்ப்பட்டியலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் இதோ:<br />நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக)<br /><br />(1) அம்ஷன்குமார், (2) மனோகரன், (3) பரஞ்சோதி, (4) ரங்கராஜன், (5) கோவிந்தராஜ், (6) முருகேசன், (7) பழனிவேலன், (8) முத்துராமலிங்கம், (9) பூமணி, (10) அரவிந்தன், (11) சாமிநாதன், (12) ஆல்பர்ட், (13) மீனாட்சிசுந்தரம், (14) ஞாநி,(15) ராஜேந்திரன், (16) சந்திரன், (17) கார்வண்ணன்.<br /><br />உட்கார்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக)<br /><br />(1) பரமேஸ்வரன், (2) விவேகானந்தன், (3) அக்னிபுத்திரன், (4) கே.வி.ராமசாமி, (5) பாதல்சர்க்கார், (6) அந்தனிஜீவா, (7) செல்வராஜ், (8) சம்பந்தன், (9) கே.ஏ.குணசேகரன், (10) மு.ராமசுவாமி, (11) பாரவி, (12) பிரபஞ்சன்.அரிஅரவேலன் (Ariaravelan)https://www.blogger.com/profile/07496634447552368851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34165281.post-72730882958251373652010-10-17T12:14:11.484+05:302010-10-17T12:14:11.484+05:3001.09.1980ஆம் நாள் முதல் ஒன்பது நாள்கள் சென்னை சோழ...01.09.1980ஆம் நாள் முதல் ஒன்பது நாள்கள் சென்னை சோழமணடலக் கலைக்கிராமத்தில் பாதல் சர்க்காரால் நடத்தப்பட்ட வீதி நாடகப் பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்தப் பயிற்சி முகாமின் படிமுறை அறிக்கையை (Process Report) “மனதில் பதிஞ்ச காலடிச் சுவடுகள்” என்னும் தலைப்பில் எஸ். சாமிநாதன் எழுதியிருக்கிறார். எட்டு உருபாய் விலையுள்ள அந்த நூலை, பரீக்-ஷா நாடகக் குழுவின் முதலாமாண்டு நிறைவின் பொழுது 1980 திசம்பர் மாதம் திருச்சி வி.எஸ்.குருநாதன் வெளியிட்டார். அதன் விற்பனை உரிமை க்ரியாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நூலின் இறுதியில் 170 பக்கத்தில் இப்படத்தோடு அதில் உள்ளவர்களின் பெயர்ப்பட்டியலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் இதோ:<br />நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக)<br /><br />(1) அம்ஷன்குமார், (2) மனோகரன், (3) பரஞ்சோதி, (4) ரங்கராஜன், (5) கோவிந்தராஜ், (6) முருகேசன், (7) பழனிவேலன், (8) முத்துராமலிங்கம், (9) பூமணி, (10) அரவிந்தன், (11) சாமிநாதன், (12) ஆல்பர்ட், (13) மீனாட்சிசுந்தரம், (14) ஞாநி,(15) ராஜேந்திரன், (16) சந்திரன், (17) கார்வண்ணன்.<br /><br />உட்கார்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக)<br /><br />(1) பரமேஸ்வரன், (2) விவேகானந்தன், (3) அக்னிபுத்திரன், (4) கே.வி.ராமசாமி, (5) பாதல்சர்க்கார், (6) அந்தனிஜீவா, (7) செல்வராஜ், (8) சம்பந்தன், (9) கே.ஏ.குணசேகரன், (10) மு.ராமசுவாமி, (11) பாரவி, (12) பிரபஞ்சன்.அரிஅரவேலன் (Ariaravelan)https://www.blogger.com/profile/07496634447552368851noreply@blogger.com